இயற்கையை வழிபடும் ஆர்.எஸ்.எஸ் – பிரதமர் வாழ்த்து..!

இயற்கையை வழிபடும் ஆர்.எஸ்.எஸ் – பிரதமர் வாழ்த்து..!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து ஆன்மீக மற்றும் சேவை அறக்கட்டளை (HSSF) இணைந்து வருகின்ற 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் – காலை 10:00 முதல் 11:00 வரை இயற்கை வழிபாடு எனும் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி மக்கள் தமது வீட்டில் உள்ள மரம் அல்லது தொட்டி செடிக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்யவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத் 30.08.2020 காலை 10 மணிக்கு நிகழச்சியை துவக்கி வைக்கிறார், அதன் நேரடி ஒளிபரப்பை http://www.fb.com/rss.paryavaransanrakshan/live என்ற இணைப்பில் பார்க்கலாம்.

இந்நிகழ்வில் பங்குகொள்ளவும், கிரீன் ஸ்டார் சான்றிதழ் பெறவும் http://sankalp.paryavaransanrakshan.org என்ற இணையத்தில் பதிவு செய்யுமாறு அவ்வமைப்பு அறிவித்துள்ளது. நடக்கவிருக்கும் இந்நிகழ்விற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.

இயற்கையை வழிபடும் ஆர்.எஸ்.எஸ்..!

பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து மடல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து மடல்

Share it if you like it