இரண்டாவது நாளாக உயர்வில் பங்குகள்

இரண்டாவது நாளாக உயர்வில் பங்குகள்

Share it if you like it

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் அதிகரித்தது. அது இந்திய பங்குசந்தைகளில் எதிரொலித்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி மற்றும் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டும் ஏறுமுகத்தில் உள்ளன. சென்செக்ஸ் 143 புள்ளிகள் அதிகரித்து 41,164 புள்ளகளில் விற்பனையாகி வருகின்றது. நிஃப்டி 12,112 புள்ளிகளிலும் விற்பனையாகி வருகின்றது. டி.சி.எஸ் ஐசிஐசிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.


Share it if you like it