ஈ.வெ.ரா ஒரு துரோகி- உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டே கட்ஜு காட்டம்..!

ஈ.வெ.ரா ஒரு துரோகி- உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டே கட்ஜு காட்டம்..!

Share it if you like it

திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா இந்தியா, தமிழ் மொழி, திருக்குறள், மற்றும் பெண்களின் கற்பு குறித்தும் மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசியதை ஒவ்வொரு தமிழனும் இன்றுவரை மறக்கவில்லை என்பது நிதர்சனம்..

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. மார்க்கண்டே கட்ஜு தனது முகநூல்  பக்கத்தில் கூறியதாவது..

பிரிட்டிஷ் ஏஜெண்ட் மற்றும் துரோகியான பெரியார்., இந்தியாவின் சுதந்திரத்தை விரும்பவில்லை.. ஆகஸ்ட் 15-ஜ கருப்பு நாளாக அறிவித்தவர். அவரது பத்திரிகையில் வந்த செய்தியை சென்னையை சேர்ந்த மீனா விஸ்வநாத் தனக்கு அனுப்பிய புகைப்படத்துடன் கூடிய தனது கடும் கண்டனத்தை திராவிடர் கழகத்திற்கு தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/justicekatju/photos/a.535205439853340/4742627535777755/

 

ஈ.வெ.ரா உதிர்த்த முத்து..

  • தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி..
  • திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்..
  • பெண்கள் குறித்து கீழ்த்தரமான விமர்சனம்..!


Share it if you like it