உங்கள் பக்தி பாடல்களை நிறுத்துங்கள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி- கேரளாவில் அட்டூழியம்!

உங்கள் பக்தி பாடல்களை நிறுத்துங்கள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி- கேரளாவில் அட்டூழியம்!

Share it if you like it

இந்தியாவின் சிறந்த  முதல்வர் பினராய் என்று தோழர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களின் ஆட்சியில் தான் ஹிந்துக்களின் உயிருக்கும், உடைமைக்கும், கடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை, சிதைக்கும் நோக்கில் கேரள கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுவதாக. பல சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. ஜயப்பன் ஆலய விவகாரத்தில், கேரள அரசின் செயல்பாடு ஹிந்துக்களின் மனதில் கடும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ் மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவருமான தரூண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கேரளாவில் இரண்டு இளைஞர்கள் உங்கள் பக்தி பாடல்களை  நிறுத்துங்கள். இது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்று ஸ்ரீ கிருஷ்ணானந்த் ஆசிரமத்தை ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it