உணவு உற்பத்தியில் இந்தியா முன்னிலை -மோடி பெருமிதம் !

உணவு உற்பத்தியில் இந்தியா முன்னிலை -மோடி பெருமிதம் !

Share it if you like it

  • நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசாங்க கொள்கைக காரணமாக உணவுப் பொருள் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் , 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கப்படுதாக எனவும், ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Share it if you like it