உதயநிதி மீது வழக்கு தொடுக்க மறுப்பது ஏன்? பீட்டாவிற்கு மக்கள் கேள்வி….!

உதயநிதி மீது வழக்கு தொடுக்க மறுப்பது ஏன்? பீட்டாவிற்கு மக்கள் கேள்வி….!

Share it if you like it

பீட்டா என்கின்ற அமைப்பு ஹிந்துக்களின் விழாக்கள், பண்டிகைகள், போன்றவற்றில் மூக்கை நுழைத்து தேவையற்ற கருத்தினை கூறி மக்களிடம் இன்று வரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை, தீபவாளிக்கு தடை, கோவில்களில் யானைகள், காளைகள், குதிரைகள், துன்புறுத்தப்படுகிறது எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தொடர்ந்து கூறிவருகிறது.

ராக்கிக்கு மாட்டுத் தோலை பயன்படுத்துகிறார்கள் என்கின்ற அப்பட்டமான பொய்யை வெளியிட்டு கோடி கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை அண்மையில் பீட்டா அமைப்பு புண்படுத்தி இருந்தது.

மான் கறி புகார் எழுந்துள்ள உதயநிதி ஸ்டாலின் மீதோ அல்லது ஆடும், மனிதனும் உடலுறவு கொள்வது இருவடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறிய இயக்குனர் அமீர் மீதோ கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it