மூன்று வழிகளில் பயங்கரவாதிகளை..! இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்யும் சீனா..! உளவுத்துறை பகீர் தகவல்…!

மூன்று வழிகளில் பயங்கரவாதிகளை..! இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்யும் சீனா..! உளவுத்துறை பகீர் தகவல்…!

Share it if you like it

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சீனா எப்படி எல்லாம் தீங்கிழைக்க முடியுமோ அப்படி எல்லாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு குழப்பவாதிகள்,  சீனா, பாகிஸ்தானின், ஆதரவாளர்களையும் சமாளிக்கும் சூழ்நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

  • பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட ஆயுதங்கள், மற்றும் நிதியை சீனா தற்பொழுது வழங்கி வருவது.
  • நேபாளத்திலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுறுவ சீனா உதவி வருவது.
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த  மியான்மரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை நேரடியாக வழங்கி வருகிறது.
  • நேரடியாக மோத முடியாமல் மறைமுகமாக இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை மூன்று நாடுகளின் வழியாக ஊடுறுவ செய்யும் சீனாவின் அழிவு காலம் இந்தியாவின் கைகளில் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  • ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக  ஐ.நா. தற்பொழுது அறிக்கை வெளியிட்டு இருப்பது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

blankமியான்மர் பயங்கரவாதிகளுக்கு சீனா வழங்கி வரும் ஆயுதம்


Share it if you like it