உத்தரப்பிரதேச ஷியா வக்ஃபு வாரிய தலைவர் NRCக்கு   தன் ஆதரவை தெரிவித்துள்ளார்!

உத்தரப்பிரதேச ஷியா வக்ஃபு வாரிய தலைவர் NRCக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்!

Share it if you like it

உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் சமாஜ்வாதி, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், ஆகிய கட்சிகள் முஸ்லிம் வாக்கு வங்கியை பெற  வேண்டும் என்பதற்காக  NRCக்கு எதிரா மக்களை தூண்டி  வருவதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார் வசீம் ரிஸ்வி. மேலும் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்களை கண்டறிவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.

மேலும் AIMIM கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசியை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொல்லப்பட்ட தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it