எதிர்க்கட்சிகளை தாக்கும் ராணுவ தளபதி!

எதிர்க்கட்சிகளை தாக்கும் ராணுவ தளபதி!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில தலைவர்கள் மாணவர்களை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர். இது நல்ல தலைமைக்கு ஏற்ற செயல்  அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
டெல்லி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூற்றியுள்ளார். வரும்  31 ஆம் தேதியுடன் ராணுவ தளபதி பிபின் ராவத் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it