எந்த அளவுக்கு நொந்து போயிருந்தா இந்த வார்த்தையை சொல்லி இருப்பாரு…!!!

எந்த அளவுக்கு நொந்து போயிருந்தா இந்த வார்த்தையை சொல்லி இருப்பாரு…!!!

Share it if you like it

தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழும் பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இன்று வரை பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கொடூர குணம் கொண்ட சீனாவின் கை தற்பொழுது பாகிஸ்தானில்  ஓங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

தினம் தினம் ரத்த கண்ணீர் வடிக்கும் மக்களின் துயரத்தை போக்கும் பொருட்டு மத்திய அரசு. குடியுரிமை திருத்த சட்டத்தை, அண்மையில் கொண்டு வந்தது. இதன் மூலம் அகதிகளாக வரும் பல அப்பாவி மக்களின் வாழ்வில் மாற்றம் நிகழும் என்பது நிச்சயம். பலூசிஸ்தான் பகுதியை சேர்ந்த அகதி ஒருவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள செய்தியை பிரபல பத்திரக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர் ஒருவருக்கே பாகிஸ்தானில் இந்த நிலைமை என்றால். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை அறிவார்ந்த பெரியவர்கள் புரிந்து கொள்ள முடியும். சி.ஏ.ஏ-வை கண்மூடித்தனமாக எதிர்த்த போராளிகள், பேமெண்ட் ஊடகங்கள்,  திக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி..

 


Share it if you like it