சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் நிகழும் தொடர் கொடுமைகள் மெளனம் காக்கும் தோழர்கள்…! காணொளி உள்ளே…!

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் நிகழும் தொடர் கொடுமைகள் மெளனம் காக்கும் தோழர்கள்…! காணொளி உள்ளே…!

Share it if you like it

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், முற்றிலும் மறுக்கப்பட்ட நாடாக இன்று வரை சீனா திகழ்ந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் சீனாவை பார், சீனாவின் வளர்ச்சியை பார், என்று இந்தியாவிற்கு வகுப்பெடுக்கும். சில்லறை போராளிகள், கம்யூனிஸ்ட் தோழர்கள், பியூஸ் மானுஸ், திருமுருகன் காந்தி, அருணன், சுந்தரவள்ளி, போன்றவர்கள்.

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் தினம் தினம் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றி இங்குள்ள தோழர்கள் வாய் திறப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறி? இந்தியாவிற்கு இன்று வரை தொல்லை கொடுத்து வரும். சீனாவின் அடாவடி தனத்திற்கு தங்களின் எதிர்ப்புகளை, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காக்கும் கம்யூனிஸ்ட்களின் உண்மை முகத்தை. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/UNNTV1/status/1299056968066363393


Share it if you like it