ராகுல் காந்தியின் கருத்திற்கு..! ராணுவ வீரரின் தந்தை பளார் பதில்…!

ராகுல் காந்தியின் கருத்திற்கு..! ராணுவ வீரரின் தந்தை பளார் பதில்…!

Share it if you like it

இந்திய ராணுவ வீரர்கள் எப்படி? இறந்தார்கள் என்று இந்திய ராணுவமும், வெளியுறவுத்துறை அமைச்சரும், விளக்கம் அளித்த பின்பும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தி தொடர்ந்து தவறான கருத்துக்களையே இன்று வரை கூறி வருகின்றனர்.

இந்திய இராணுவம் ஒரு வலுவான இராணுவம்..  இந்தியாவால் சீனாவை தோற்கடிக்க முடியும். ராகுல் காந்தி இதில் அரசியல் செய்ய வேண்டாம் என. காயம் அடைந்துள்ள ஒரு ராணுவ வீரரின் தந்தை பேசிய காணொலியை உள்துறை அமைச்சர் மேற்கொள் காட்டி தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு துணிச்சலான இராணுவ வீரரின் தந்தை  திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு தெளிவான பதில் அளித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் ஒன்று பட்டிருக்கும் நிற்கும் நேரத்தில், திரு. ராகுல் காந்தியும் சின்ன புத்தி அரசியல் செய்யாமல் தேசிய நலனுடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it