என்ன நடந்தாலும் எதிர்கொள்ளத் தயார்..! விமான படை தளபதி

என்ன நடந்தாலும் எதிர்கொள்ளத் தயார்..! விமான படை தளபதி

Share it if you like it

இந்திய – சீன எல்லை நிலைமை குறித்து இந்திய விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பேசியதாவது: நமது வடக்கு எல்லைகளில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையானது போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி பெறுவதில், விமானப் படை முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Share it if you like it