எவ்வளவு பணம் கர்த்தருக்கு கொடுக்கிறீங்களோ அதை பொறுத்து தான் ஏசு உங்களை ஆசீர்வதிப்பார்- மோகன் சி லாசரஸ்.

எவ்வளவு பணம் கர்த்தருக்கு கொடுக்கிறீங்களோ அதை பொறுத்து தான் ஏசு உங்களை ஆசீர்வதிப்பார்- மோகன் சி லாசரஸ்.

Share it if you like it

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களின் உணர்வுகளை வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, வரிசையில் இவரும் ஒருவர்..

தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன். என்று அண்மையில் கிறிஸ்தவர்களின் மனங்களை புண்படுத்தி இருந்தார்..

கிறிஸ்தவ மக்களிடம் பணம் (தசம பாகம்) வாங்குவதற்கு இவர் அள்ளி தெளித்த கதையை இன்று வரை மக்கள் கிண்டல் செய்து வரும் வேளையில்.. மற்றொரு பாதிரியார் ஒருவர் மோகன் சி லாசரஸ் கருத்திற்கு இணையாக பேசி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it