எஸ்.டி.பி.ஜ  கட்சி கேரளத்தின் அமைதியை கெடுக்கிறது-பினராய் விஜயன்

எஸ்.டி.பி.ஜ கட்சி கேரளத்தின் அமைதியை கெடுக்கிறது-பினராய் விஜயன்

Share it if you like it

கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் இன்று சட்டசபையில் நடைப்பெற்ற கூட்டத்தொடரில்  குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக செயல்படும் நிகழ்வுகளை  எஸ்.டி.பி.ஜ போன்ற பயங்கரவாத குழுக்கள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டு மாநிலத்தின் அமைதிக்கும்  சட்ட ஒழுங்கிற்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

இவர்களின் செயல்களை மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று அக்கட்சியினரை கடுமையாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் , பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ இரண்டையும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it