ஜாமியா அருகில் துப்பாக்கி சூடு – கிஷண் ரெட்டி கண்டனம்!

ஜாமியா அருகில் துப்பாக்கி சூடு – கிஷண் ரெட்டி கண்டனம்!

Share it if you like it

ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு அருகாமையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  ஆயுதம் தாங்கி போராடும் நபர்களை இரும்புகரம் கொண்டு அரசாங்கம் கடுமையாக  தண்டிக்கும் என்று மத்திய இனண அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில்  அப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாகி சி.சி.டிவி கேமரா மூலம் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுப்படாமல் இருக்குமாறு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம்  என்று கூறியுள்ளார்.


Share it if you like it