ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்பதால் பொய்யான வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை  – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் !

ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்பதால் பொய்யான வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் !

Share it if you like it

நாளை ஏப்ரல் 1, முட்டாள் தினம் என்று கூறப்படுகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதையும் மீறி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.


Share it if you like it