களத்தில் குதித்த ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, அரசிற்கு ஆலோசனை கூவும் குயில்கள்!

களத்தில் குதித்த ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, அரசிற்கு ஆலோசனை கூவும் குயில்கள்!

Share it if you like it

கொரோனா எதிரோலி காரணமாக ஏழை, எளியவர்களுக்கு, கிருமி நாசினி, உணவுகள், முக கவசம், மருத்துவ உதவிகளை வழங்கி வரும், மக்கள் சேவை அமைப்புகள்.

பாரதப் பிரதமர் மோடியின் ஊரடங்கு, உத்தரவை அடுத்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, இன்னும் பல சமூக தொண்டு நிறுவனங்கள், ஏழை மக்கள் இருக்கும் இருப்பிடங்களுக்கே, சென்று கிருமி நாசினி திரவம், உணவுகள், என அனைத்து அடிப்படை தேவைகளையும், பூர்த்தி செய்து வருகின்றனர்.

ஆனால் மேற் கூறிய அமைப்புகளை, தொடர்ந்து கடுமையாக, விமர்சனம் செய்து வரும். தி.க., மே 17, வேல் முருகன், சீமான் பாராட்டிய அருணன், ஷா நவாஸ், கொரோனாவை நலம் விசாரித்த கட்சி, இன்னும் சில கட்சிகள் களத்தில் இறங்கி, மக்களின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல். மத்திய, மாநில, அரசுகளையும், ஊரடங்கு உத்தரவினையும், விமர்சனம் செய்து வருவதை நெட்டிசன்கள் கஞ்சி காய்ச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வது நாளாக அன்னதானம் வழங்கிய விசுவ ஹிந்து பரிஷத் – பாராட்டிய அரசு அதிகாரிகள் !

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தும் சேவாபாரதி !


Share it if you like it