’ஒன்றிணைவோம் வா’-  மக்களின் தகவல்களை திருட திமுக முயற்சி- மக்கள் அதிர்ச்சி!

’ஒன்றிணைவோம் வா’- மக்களின் தகவல்களை திருட திமுக முயற்சி- மக்கள் அதிர்ச்சி!

Share it if you like it

’ஒன்றிணைவோம் வா’ என்று ஓர் எண்ணை திமுக வழங்கியுள்ளது. அதன் உண்மை தன்மை என்ன வென்பதை இப்பொழுது பார்ப்போம்.

அண்மையில் குயின்ஸ் 24/7 டியூப் சேனல் ஒன்று பொதுமக்களிடம்  ’ஒன்றிணைவோம் வா’ என்பதின் உண்மை தன்மையை பற்றி கள ஆய்வு மேற் கொண்டபொழுது அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அந்த எண்னண தொடர்பு கொண்டதால் எந்த ஒரு பயனும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற மட்டமான அரசியல் பண்ணுறதே திமுகவுக்கு வேலையா போச்சு. இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தவிக்கும் பொழுது, உதவி செய்கிறோம் என்று மக்களை ஏமாற்றுவதை தாங்கி கொள்ள, முடியவில்லை என்று மக்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் மீடியான் குழுவும் அந்த எண்ணை தொடர்பு கொண்டபொழுது விரைவில்

’ஒன்றிணைவோம் வா’ என்பதே, மக்களின் தகவல்களை திரட்டி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களை எல்லாம், மூளை சலவை செய்து. திமுகவிற்கு ஒட்டு போடவே பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனை, என்று அக்காணொலியில் தெரிவிக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it