மும்பையில் கொடூரம் – மாஸ்க் அணிய சொன்னதால் சீக்கிய நபரை கொடூரமாக தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

மும்பையில் கொடூரம் – மாஸ்க் அணிய சொன்னதால் சீக்கிய நபரை கொடூரமாக தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

  • மஹாரஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பையில் வசிக்கும் இந்தர சிங் என்ற சீக்கிய மனிதர் சாலையில் சென்றுகொண்டிருந்தபொழுது தனக்கு எதிரே வந்த சலீம் சித்திக் மற்றும் அவரது கூட்டாளிகள்,  கொரோனாவின் பாதிப்பை அறிந்தும் முகத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தனர். அவர்களை தயவுசெய்து மாஸ்க் அணியுங்கள் என்று அவர்களை தடுத்து நிறுத்தி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளான சலீம் சித்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்திர சிங் அவர்களை கொடூரமாக ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இவ்வாறு அகாலிதளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மஞ்சீந்தர் சிர்சா கூறினார்.
  • டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவரான சிர்சா, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட கடுமையான வெட்டு காயங்களின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/mssirsa/status/1257867422897496066?s=20


Share it if you like it