ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பாதியில் இந்தியாவிற்கு எதிராக அசத்திய ஆஸ்திரேலிய அணி..!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பாதியில் இந்தியாவிற்கு எதிராக அசத்திய ஆஸ்திரேலிய அணி..!

Share it if you like it

இந்தியா, ஆஸ்திரேலியா, இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஓவர்களில் 374 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 114 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய பந்து வீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமியை தவிர மற்ற அனைவரும் அதிக ரன்களை கொடுத்துள்ளனர்.

இந்தியா வின் பேட்டிங் line-up பலமாக இருப்பதால் 50 ஓவர்கள் இந்த இலக்கை கடந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றார்கள்.

 


Share it if you like it