ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி அளிப்பு…!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி அளிப்பு…!

Share it if you like it

அயோதி ராமர் கோவில் கட்டும் பணிக்கு இந்தியா முழுவதும் தற்பொழுது நிதி சேகரிப்பு நடைபெற்று வருகிறது.. ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து ராமர் கோவில் கட்ட பல தரப்பு மக்கள் ஆர்வத்துடன் நிதி வழங்கி வருகின்றனர்… வேலூர் இப்ராஹிம் அவர்களும் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி சேகரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எல்.எஸ். ரகுராமன் அவர்களின் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it