ஒலிம்பிக்கில் வென்றால் 6 கோடி பரிசு -உ.பி அரசு !

ஒலிம்பிக்கில் வென்றால் 6 கோடி பரிசு -உ.பி அரசு !

Share it if you like it

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்லும் உத்தரப்பிரதேச மாநில வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்வோருக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் எனவும் மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.


Share it if you like it