ஜல்லிக்கட்டு – முடிஞ்சா நின்னு மல்லுக்கட்டு  !

ஜல்லிக்கட்டு – முடிஞ்சா நின்னு மல்லுக்கட்டு !

Share it if you like it

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட காளைகள், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்புடன், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவ குழுவினர், மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் பரிசோதித்து போட்டிக்கு அனுமதித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Share it if you like it