கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா !

கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா !

Share it if you like it

* இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய இந்த பாலிஸ்டிக் ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தைத் தாக்கும் வலிமை கொண்டது.

* இந்த ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும், சீனாவின் பல பகுதிகளையும் தாக்க முடியும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இதிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 உள்ளிட்ட ஏவுகணைகளையும் ஏவ முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share it if you like it