கன்னியாகுமாரியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமாரியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களை படுகொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டித்தும், NIA விசாரணை கோரியும் இந்துமுன்னணி சார்பாக படந்தாலுமூடு டிப்போ முன்பிலிருந்து
மவுன ஊர்வலமும்,கண்டனமும் களியக்காவிளையில் மாபெரும் ஆர்பாட்டமும் நடைபெற்றது.


Share it if you like it