கம்யூனிஸ்ட் ஆட்சியின் அவலத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு….!

கம்யூனிஸ்ட் ஆட்சியின் அவலத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு….!

Share it if you like it

ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், செய்யும் அட்டூழியங்களை  கண்டு கொள்ளாமல் ஆட்சிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கிறனர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த மூன்று தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அண்மையில் அதிரடியாக கைது செய்து இருந்தது. இந்நிலையில் கேரள பத்திரிக்கை ஒன்றில் உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தியாகி என்று பத்திரிக்கையில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் அவலத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இது என்று மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Image
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட அல்கொய்தாவின் மனித வெடிகுண்டு…

Share it if you like it