கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி..! வாய் திறப்பாரா கனிமொழி?

கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி..! வாய் திறப்பாரா கனிமொழி?

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட முயலும்.  திமுகவிற்கு மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பின்னை தெரிவித்து இருந்தனர். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் திமுகவால் அப்பாவி பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. கர்ப்பிணி பெண்ணிற்கு திமுகவால் நிகழ்ந்த கொடுமையை குறித்து பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கும் காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

Image


Share it if you like it