அப்பாவி மக்களை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டுமாம்..!

அப்பாவி மக்களை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டுமாம்..!

Share it if you like it

தீவிரவாதி இமாம் அலியை தியாகி ஆக்கி அண்மையில் நினைவு அஞ்சலியை கொண்டாடிய இந்திய தேசிய லீக்கிற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் இவ்வேளையில்., நூற்றுக்கனக்கான அப்பாவி மக்களை குண்டுவெடிப்பு மூலம் கொன்ற இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதி கோவை பாஷாவை விடுதலை செய்ய கோரி கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகை போராட்டத்தை அறிவித்து இருப்பது மீண்டும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Image

தீவிரவாதத்திற்கு துணை போகிறதா தினகரன் பத்திரிக்கை..!

Share it if you like it