தீவிரவாதத்திற்கு துணை போகிறதா தினகரன் பத்திரிக்கை..!

தீவிரவாதத்திற்கு துணை போகிறதா தினகரன் பத்திரிக்கை..!

Share it if you like it

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு, மற்றும் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பு. என பல குண்டு வெடிப்புகள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற அல்-உம்மா தீவிரவாத குழுவின் தலைவன் இமாம் அலி மற்றும் அவன் கூட்டாளிகளை 29-9 2002 அன்று பெங்களூரில் தமிழக காவல்துறை என் கவுண்டரில்  சுட்டுக் கொன்றது…

இன்று  (29-9 2020) சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் மற்றும் இமாம் அலியின் கூட்டாளிகள் அவனை தியாகியாக சித்தரித்து ரத்த தானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள், சுவரொட்டிகள், மற்றும் அவனை குறித்த செய்தியை பிரபல பத்திரிக்கையான தினகரனில் வெளியிட்டு இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் எதிர்காலத்தையே இது கேள்விக்குறியாக்கி விடும் என்பதை கூட உணராமல் தினகரன் பணத்திற்கு ஆசைப்பட்டு தீவிரவாத்திற்கு துணை போகிறதா என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

https://epaper.dinakaran.com/2838868/Nellai-District-Tirunelveli-Supplement/29092020#page/1/2


Share it if you like it