மும்பை  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – தடுக்கிறது பாகிஸ்தான்

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – தடுக்கிறது பாகிஸ்தான்

Share it if you like it

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய நம் வெளியுறவுத்துறை செயலர் விஜய் தாக்கூர் சிங் பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிலர் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை. காரணம் 2008ல் மும்பை மற்றும் 2016ல் பதான்கோட் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையில் நீதி கிடைக்கவில்லை. இதற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஒத்துழையாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவை காரணமாக உள்ளது என கூறினார்


Share it if you like it