காஷ்மீர் பகுதியை நினைத்து கதறிய பாகிஸ்தான் மதகுரு…!

காஷ்மீர் பகுதியை நினைத்து கதறிய பாகிஸ்தான் மதகுரு…!

Share it if you like it

மிச்சம் இருக்கும் காஷ்மீர் பகுதியை (POK ) எப்படி காப்பாற்ற போகிறோம் கதறிய பாகிஸ்தான் இஸ்லாமிய மதகுரு…!

இந்தியாவை காங்கிரஸ் ஆளும் வரை காஷ்மீர் பகுதியில் தனது பேயாட்டத்தை பாகிஸ்தான் அரசு நிகழ்த்தி வந்ததது. மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தவுடன். இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து அவமானப்படுவதே தற்பொழுது வரை அந்நாடு சந்தித்து வருகிறது.

சீனாவின் தூண்டுதல் பெயரில் ஜ. நா சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் அண்மையில் கொண்டு சென்றது. வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை  இந்தியாவிற்கே தங்களின் முழு ஆதரவை வழங்கி பாக்.., சீனாவின் முகத்தில் கரியை பூசி அனுப்பியது.

இந்நிலையில் பாகிஸ்தான் மதகுரு ஃபசல்-உர்-ரெஹ்மான் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

நேற்று நாம் நினைத்து இருந்தோம் ஸ்ரீநகரை மீட்போம் என்று. இன்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது முசாபராபாத்தை எப்படி (PoK) காப்பாற்றுவது என்று கூறியுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 & 35 ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததால் பாகிஸ்தான் எப்படி கதறுகிறது என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஆசிரியர் கட்டுரையாளர், எழுத்தாளர், என பன்முகத் தன்மை கொண்டவர் தாரெக் ஃபத்தா அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் மத குரு ஃபசல்-உர்-ரெஹ்மான் பேசிய காணொலியை வெளியிட்டு தனது கருத்தினை பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.

கொரோனா வைரஸை அழிக்க பாகிஸ்தானி முல்லாவின் அற்புதமான திட்டம்:

நீங்கள் தூங்கினால், வைரஸும் தூங்குகிறது; நீங்கள் இறந்தால், வைரஸும் இறந்துவிடும். ”எனவே, கொரோனா வைரஸை அழிக்க, உங்களையே அழித்து கொள்ளுங்கள்! என்ன மாதிரியான பொய் மூட்டை, பாகிஸ்தான் எப்படி தான் இவ்வளவு அசிங்கங்களை உருவாக்குகிறது? என்று ஃபத்தா கிண்டல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it