குஜராத்தில் 175 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல்!

குஜராத்தில் 175 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல்!

Share it if you like it

குஜராத் கடற்கரையில் குஜராத்தின் பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குஜராத்தில் உள்ள கட்ச் கடற்கரையின் நடுப்பகுதியில் ஒரு படகை பிடித்தனர். அதில் ரூ.175 கோடி மதிப்புள்ள ஹெராயின் கொண்டு வந்த ஐந்து பாகிஸ்தான் நாட்டினரை கைது செய்தனர்.


Share it if you like it