குடியுரிமை சட்டதிற்கு ஆதரவு – திருச்சி ஏ.பி.வி.பி மனு

குடியுரிமை சட்டதிற்கு ஆதரவு – திருச்சி ஏ.பி.வி.பி மனு

Share it if you like it

திருச்சி: ஜனநாயக முறையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மாணவர்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பாக இன்று (18.12.2019) மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஏ.பி.வி.பி மாநில இணைச்செயலாளர் சுசிலா ஆகியோர் உடனிருந்தனர் 


Share it if you like it