குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலானது!

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலானது!

Share it if you like it

இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெறக் காரணமாக இருந்த குடியுரிமை திருத்த சட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.


Share it if you like it