குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை உத்திரகாண்ட்டில்  ரவிசங்கர் பிரசாத் பேச்சு!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை உத்திரகாண்ட்டில் ரவிசங்கர் பிரசாத் பேச்சு!

Share it if you like it

  • உத்திரகாண்ட் மாநிலம் டெராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நடைபெற்ற வன்முறையை எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தவறான கருத்தினை மக்களிடம்  பரப்பி வருகின்றனர்.

 

  •  சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகிய சட்டத்தை திரும்ப பெறும் பேச்சிக்கே இடம் இல்லை இதனை எதிர்ப்போரை சமாதானம் செய்வோம். அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் சிறுப்பான்மையினருக்கு அடைக்கலம் அளித்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share it if you like it