குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் எப்பொழுது தி.மு.க-வில் இணைவார் நெட்டிசன்கள் கேள்வி..!

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் எப்பொழுது தி.மு.க-வில் இணைவார் நெட்டிசன்கள் கேள்வி..!

Share it if you like it

நடுநிலை நெறியாளர் என்று தன்னை காட்டி கொண்டு இறந்தன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்து அதன் பின்பு தனது கருத்தையும், ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் கலாட்டா விக்ரமன் வி.சி.க-வில் இணைந்தது போல் குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று ஊரை ஏமாற்றும் செந்தில் எப்பொழுது தி.மு.க-வில் இணையுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it

One thought on “குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் எப்பொழுது தி.மு.க-வில் இணைவார் நெட்டிசன்கள் கேள்வி..!

  1. கோட்டாவுக்கு சாதி வேணும் அரசு வேலைக்கு சாதி வேணும் காலித்தனம் செய்வதற்கு சாதி வேணும். கல்யாணம் செய்வதற்கு மட்டும் சாதி வேண்டாம்

Comments are closed.