குரூப் 4 -ல் முறைகேடு – 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்!

குரூப் 4 -ல் முறைகேடு – 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்!

Share it if you like it

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது – டிஎன்பிஎஸ்சி

99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தகவல்

முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர் – டிஎன்பிஎஸ்சி


Share it if you like it