குறளி வித்தையில் இறங்கிய கிறிஸ்தவ மிஷநரிகள்..!

குறளி வித்தையில் இறங்கிய கிறிஸ்தவ மிஷநரிகள்..!

Share it if you like it

ஹிந்து மதத்தில் மட்டுமே மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்று தி.க, திமுக, சுப.வீ. வீரமணி, சீமான், திருமுருகன் காந்தி, போன்றவர்கள் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர்..

இன்று வரை எந்த ஒரு சில்லறை இயக்கங்களோ, திராவிட இயக்கங்களோ, கிறிஸ்தவ மிஷநரிகள் செய்து வரும் குறளி வித்தையை கண்டும், காணாமல், கடந்து செல்வது ஏன்? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it