குழந்தைகள் தினம் கொண்டாட மத்திய அரசு தரும் புது ஐடியா..!

குழந்தைகள் தினம் கொண்டாட மத்திய அரசு தரும் புது ஐடியா..!

Share it if you like it

குழந்தைகள் தினம் என்றாலே வழக்கமான இனிப்பு, வண்ண ஆடையில் பள்ளிக்கு வருவது, போட்டி, விளையாட்டு, என்ற நிலையை மாற்றி காலத்திற்கேற்றவாறு ஒரு புது ஆலோசனையை மத்திய அரசு வழங்கி உள்ளது அதன்படி நாளை நவம்பர் 14 அன்று அனைத்து பெற்றோர்களும் தங்களின் வீடுகளில் உள்ள மின்னணு சாதனங்களை அனைத்துவிட்டு மாலை 7.30 முதல் 8.30 வரை தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறியுள்ளது.


Share it if you like it