குழந்தையை கடத்திய பெந்தகொஸ்தே ஊழியர் ஜோசப்ஜான்..!

குழந்தையை கடத்திய பெந்தகொஸ்தே ஊழியர் ஜோசப்ஜான்..!

Share it if you like it

இந்தியாவிலேயே தமிழகத்தில்  தான் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இவர்கள் செய்யும் தவறுகளை குறித்து எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல் கடந்து சென்று விடுவது வழக்கம். சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த குழந்தையை ஜஸ்கிரீம் கொடுத்து பெந்தகொஸ்தே சபை ஊழியர் கடத்திய செய்தி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it