கேரள முதல்வரை கொள்வோம் என்று  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மிரட்டல் கடிதம்!

கேரள முதல்வரை கொள்வோம் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மிரட்டல் கடிதம்!

Share it if you like it

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் (DYFI) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில் முதல்வர் பினராய் விஜயனை கொல்வோம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. அண்மையில் சி.ஏ.ஏவை முன்வைத்து எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ போன்ற அமைப்புகள் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் விஜயன்.

இதனை அடுத்து DYFI அலுலகத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் நிர்வாகிகள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறை தீவிர விசாரனண மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டி.பி.ஜ கட்சி கேரளத்தின் அமைதியை கெடுக்கிறது-பினராய் விஜயன்

 

 


Share it if you like it