கே.என். நேருவை போல ஏழைகளை அவமானப்படுத்திய திமுக நிர்வாகி தொடரும் அட்டூழியம்..!

கே.என். நேருவை போல ஏழைகளை அவமானப்படுத்திய திமுக நிர்வாகி தொடரும் அட்டூழியம்..!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு தலைமையில் கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டம் சேர்ப்பதற்காக  டீ, இனிப்புகள்,  தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தை கூறி 50-க்கும் மேற்பட்ட நபர்களை திமுகவினர் அழைத்து வந்துள்ளனர்.

தேநீர், இனிப்பு வகைகளை தனித் தனியாக தராமல், மொத்தமாக கொடுத்தததால், முந்திக்கொண்டு மக்கள் அதனை வாங்க சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பசியால் வாடிய பாட்டி ஒருவர் இனிப்பு வாங்க முந்தி அடித்து கொண்டு  சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க நிர்வாகி மூதாட்டியின் தலையில் கடுமையாக தாக்கியதோடு மட்டுமில்லாமல். ஆபாச வார்த்தைகளில் கடுமையாக திட்டி இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரண பொருட்களை தூக்கி போட்டு ஏழை மக்களை இழிவுப்படுத்திய-கே.என். நேரு!

Share it if you like it