கொரோனா ஒழிப்பு போராளிகளுக்கு கைமாறு சச்சின் புதிய யோசனை!

கொரோனா ஒழிப்பு போராளிகளுக்கு கைமாறு சச்சின் புதிய யோசனை!

Share it if you like it

கிரிக்கெட் உலகின் கடவுள் என இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டப்பட கூடியவர், அதுமட்டுமில்லாமல் ஸ்வச் பாரத் தூதரான சச்சின் டெண்டுல்கர் அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு அதில் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் நபர்களை நாம் எங்கு பார்த்தாலும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it