கொரோனா ஒழியும் வரை பதுங்கி இருங்கள் தீவிரவாதிகளுக்கு ISIS தலைமை திறந்த மடல்!

கொரோனா ஒழியும் வரை பதுங்கி இருங்கள் தீவிரவாதிகளுக்கு ISIS தலைமை திறந்த மடல்!

Share it if you like it

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு பயந்து ISIS தலைமை தங்கள் பங்காளிகளை பதுங்கி இருக்குமாறு அனுப்பிய ஒலை, அதனை அம்பலப்படுத்திய நியூயார்க் போஸ்ட்!

கொரோனா வைரஸால் இதுவரை 5,000 மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும் 116 நாடுகளில் இந்நோய் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 80க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மனித இனத்திற்கே, பெரும் தலைவலியாக உள்ள ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாத குழுக்களுக்கு, எதிராக உலக நாடுகள் ஒரணியில் திரண்டு, அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் இருந்து சிலர் தவறான மனிதர்களின், வழிக்காட்டுதலின் பெயரில் அந்த இயக்கத்தில், இணைந்தவர்களை   மத்திய அரசு மீட்டு அவர்களின், குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளதை அனைவரும் அறிந்திருப்பர்.

ஆனால் ஒரு சிலர் அந்த இயக்கத்தில் இணைந்து பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த ஒருவர் ஜ.எஸ்.ஜ.எஸ், இயக்கத்தில் இனணந்து செயல்பட வேண்டும், என்று தனது வீட்டை விட்டு அந்த இயக்கத்தில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன்னெனில் அந்த நபர்  அழகாக இருந்தார் என்கின்ற காரணத்திற்காக, ஹோமோ செக்ஸில் அவரை வழுக்கட்டாயமாக ஈடுப்படுத்தி அவரை, கொடுமை செய்ததை செய்தித்தாள்களில் அனைவரும் படித்திருப்பீர்.

அண்மையில் அமெரிக்க படையில் உள்ள மோப்ப நாயினால் ஜ.எஸ்.ஜ.எஸ் தலைவனின், இருப்பிடம் அறியப்பட்டதை அடுத்து அவமானம் தாங்க முடியாமல், தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து,  அகால மரணம் அடைந்தான். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், உலகம் முழுவதும் பதுங்கி வாழும் ஜிஹாத்திகளுக்கும், திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கொரோனா தொற்று நோய் காரணமாக, யாரும் ஐரோப்பா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பாவில் உள்ள எந்தவொரு நோயுற்ற ஜிஹாதிகளும் அங்கேயே இருக்க வேண்டும். ஆரோக்கியமானவர்கள் தொற்றுநோயின் நிலத்திற்குள் நுழையக்கூடாது, பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து வெளியேறக்கூடாது” என்று அந்த செய்திமடலில்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த தமிழக ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாதிகள்..!

 

 

 

 


Share it if you like it