போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் !

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் !

Share it if you like it

நேற்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்ணி,கஸ்பா பகுதிகளை போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it