கொரோனா தடுப்பூசி – சென்னை உட்பட நாடுமுழுவதும் 17 நகரங்களில் சோதனை

கொரோனா தடுப்பூசி – சென்னை உட்பட நாடுமுழுவதும் 17 நகரங்களில் சோதனை

Share it if you like it

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, ‘சீரம்’ நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை, நாடுமுழுவதும் 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதியுடன் பரிசோதனை செய்யப்படுகிறது.


Share it if you like it