கொரோனா போர்வீரர்களை மலர்தூவி பெருமைப்படுத்திய பிபின் ராவத் அவர்களுக்கு நன்றி தெரிவித்த குடியுரிமை மருத்துவ சங்கம் !

கொரோனா போர்வீரர்களை மலர்தூவி பெருமைப்படுத்திய பிபின் ராவத் அவர்களுக்கு நன்றி தெரிவித்த குடியுரிமை மருத்துவ சங்கம் !

Share it if you like it

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடிவரும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மீது இந்திய ஆயுதப்படை வீரர்கள் வானுர்தியில் இருந்து மலர்களை தூவி பெருமைப்படுத்தியது. இதற்கு நன்றி தெரிவித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குடியுரிமை மருத்துவர் சங்கம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.


Share it if you like it