கோவில் வாசலில் மாமிச துண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள்!

கோவில் வாசலில் மாமிச துண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள்!

Share it if you like it

கோயம்புத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோவில்  உள்ளது. இக்கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் தீய எண்ணம் கொண்ட விஷமிகள் மாமிச துண்டுகளை ஆலய வாசலில் வீசி சென்றுள்ளனர்.

தற்பொழுது கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வரும் இது போன்ற செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பல்வேறு ஹிந்து அமைப்புக்கள் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it