பாரதப் பிரதமர் மோடி 31-ம் தேதி வானொலியில் உரையாற்றுகிறார்!

பாரதப் பிரதமர் மோடி 31-ம் தேதி வானொலியில் உரையாற்றுகிறார்!

Share it if you like it

வானொலியில் மன் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் மாதம் தோறும் பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். அதே போன்று வருகின்ற 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it